மனிதர்களுக்கு போதையில் தலை கால் புரியாமல் போய்விடுகிறது. என்ன பேசுகிறோம், என்ன செய்கிறோம் என்பதே தெரிவதில்லை. இப்படி ஒரு போதை தேவையா?
தன் மீது மரியாதையும் நம்பிக்கையும் வைத்திருக்கும் அத்துணை பேரையும் இழந்துவிடுகிறார்கள். இப்படி ஒரு போதை தேவைதான? சிந்தித்துப் பார்க்க வேண்டும். இவர்களை நம்பி கூட நடக்கவே முடியாத போது. எப்படி ஒரு ஓடத்தில் போக முடியும். மற்றவர்களாவது பரவாயில்லை. அவர் குடும்பத்தினரை யோசித்துப் பாருங்கள். எத்தனை அவமானம். எத்தனை மனஇறுக்கம் இருக்கும்.
போதை வேண்டாம் நண்பர்களே! போதை நிச்சயமாக உங்களை அழித்துவிடும். அணு அணுவாக சித்ரவாதை செய்யும். இப்போது உங்களுக்கு அது சுகமாக இருக்கலாம். காலப் போக்கில், உங்களைச் சுற்றியிருக்கும் அனைத்தையும் அது இழக்க செய்து விடும்.
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன்?!
தன் மீது மரியாதையும் நம்பிக்கையும் வைத்திருக்கும் அத்துணை பேரையும் இழந்துவிடுகிறார்கள். இப்படி ஒரு போதை தேவைதான? சிந்தித்துப் பார்க்க வேண்டும். இவர்களை நம்பி கூட நடக்கவே முடியாத போது. எப்படி ஒரு ஓடத்தில் போக முடியும். மற்றவர்களாவது பரவாயில்லை. அவர் குடும்பத்தினரை யோசித்துப் பாருங்கள். எத்தனை அவமானம். எத்தனை மனஇறுக்கம் இருக்கும்.
போதை வேண்டாம் நண்பர்களே! போதை நிச்சயமாக உங்களை அழித்துவிடும். அணு அணுவாக சித்ரவாதை செய்யும். இப்போது உங்களுக்கு அது சுகமாக இருக்கலாம். காலப் போக்கில், உங்களைச் சுற்றியிருக்கும் அனைத்தையும் அது இழக்க செய்து விடும்.
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன்?!
No comments:
Post a Comment