சிலருக்குக் காசு மட்டும் தான் குறி...
தன் குடும்பம் என்பதெல்லாம் கிடையாது. பணத்திற்காக யாரை வேண்டுமானாலும் எதிர்ப்பார்கள். பணமும், காமமும் மட்டும் தான் வாழ்க்கை என்றால் அதற்கு வேறு பெயர் உண்டு. அப்படி ஒரு வாழ்க்கை எனக்குத் தேவையில்லை. நான் அவை இல்லாமல் அன்பின் வழியது உயிர்நிலை என்று வாழ நினைக்கிறேன்.
தன் குடும்பம் என்பதெல்லாம் கிடையாது. பணத்திற்காக யாரை வேண்டுமானாலும் எதிர்ப்பார்கள். பணமும், காமமும் மட்டும் தான் வாழ்க்கை என்றால் அதற்கு வேறு பெயர் உண்டு. அப்படி ஒரு வாழ்க்கை எனக்குத் தேவையில்லை. நான் அவை இல்லாமல் அன்பின் வழியது உயிர்நிலை என்று வாழ நினைக்கிறேன்.