Sunday, January 5, 2014

பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது....

கருடா சவுக்கியமா?!!!

இப்படித் தான் பெரும்பாலானவர்கள் இருக்கிறார்கள். எத்தனை நல்லது செய்தாலும், நம் மீது குறை கண்டு பிடிப்பது ஒன்றே அவர்கள் நோக்கம். நல்லது, அவர்கள் அவ்வாறே இருக்கட்டும். யார் வாழ்வும் யார் கையிலும் இல்லை. அவரவர் கையில் தான் இருக்கிறது.

No comments:

Post a Comment