Saturday, April 19, 2014

சிற்றின்ப பட்சிகள்

அடுத்தவர் மனத்தை
சூறையாடும் சிற்றின்பப் பட்சிகள்

யார் தலையில மொளகா ‍அரைக்கலாம்னு
அலையுறவங்களை நல்லவன்னு சொல்லும்
நாய் போல வாலாட்டும்

நல்லது நினைக்கவோ
செய்யவோ நினைத்தால்
நரி போல ஊளையிடும்

No comments:

Post a Comment